Monday, November 9, 2009

ஒரு முறை பார்த்தாலே போதும்

திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959

ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

ஒரு முறை பார்த்தாலே போதும்

மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..

ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்



Friday, November 6, 2009

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

Song: maalai pozhuthin
பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே

Movie: Nhagyalakshmi
திரைப்படம்: பாக்யலக்ஷ்மி

Singers: P. Suseela
பாடியவர்: பி. சுசீலா

Lyrics: Poet Kannadasan
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

Year: - ஆண்டு: 1952

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
manadhil irundhum vaarththaikaL illai kaaraNam En thOzhi?
kaaraNam En thOzhi? aaaa aaaaaa
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

inpam sila naaL thunpam sila naaL endravar yaar thOzhi?
inpam kanavil thunpam edhiril kaaNpadhu En thOzhi?
kaaNpadhu En thOzhi? aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

maNamutiththavar pOl arukinilE Or vativu kaNtEn thOzhi
mangaiyi-n kaiyil kungumam thandhaar maalaiyittaar thOzhi
vazhi maRandhEnO vandhavar nenjil saaindhu vittEn thOzhi - avar
maRavEn maRavEn endraar utanE maRandhu vittaar thOzhi
maRandhu vittaar thOzhi aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

kanavil vandhavar yaarenak kEttEn kaNavar endraar thOzhi
kaNavar endraal avar kanavu mutindhadhum pirindhadhu En thOzhi?
iLamaiyellaam veRum kanavu mayam idhil maRaindhadhu sila kaalam
theLivumaRiyaadhu mutivum theriyaadhu mayangudhu edhirkaalam
mayangudhu edhirkaalam aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
manadhil irundhum vaarththaikaL illai kaaraNam En thOzhi?
kaaraNam En thOzhi? aaaa aaaaaa
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi



Thursday, November 5, 2009

Song Lyrics of Vadikkai Maranthathum

M: Vaadikkai Marandhadhum Aeno
Enai Vaattida Aasai Dhaano
Pala Kodi Malar Azhagai Moodi Vaiththu
Manadhaik Kollai Adippadhum Aeno
Vaadikkai Marandhadhum Aeno

F: Vaadikkai Maranthiduvaeno
Enai Vaattidum Kaelvigal Aeno
Ilamangai Endhan Manadhil Pongi
Varum Ninaivil Maatram Solvadhum Aeno
Vaadikkai Maranthiduvaeno
Aaaaaaaaaaaaaaaaa

M: Andhi Naeraththin Aanandha Kaatrum
Anbu Manakkum Thaen Suvai Paattum
Amudha Virundhum Marandhu Ponaal
Ulagam Vaazhvadhu Aedhu
Pala Uyirgal Magizhvadhum Aedhu
Nenjil Iniththidum Uravai
Inbamennum Unarvai Thaniththu Pera Mudiyaadhu

F: Oooooooooo..Andhi Naeram Ponadhaal
Aasai Marandhae Pogumaa
Andhi Naeram Ponadhaal
Aasai Marandhae Pogumaa
Anbuk Karangkal Saerum Podhu
Vambu Vaarththaigal Aeno
Inba Vaegam Dhaano

F: Vaadikkai Marandhiduvaeno
Enai Vaattidum Kaelvigal Aeno
Pudhu Mangai Endhan Manadhil
Pongi Varum Ninaivil Maatram Solvadhum Aeno
Vaadikkai Marandhiduvaeno
Aaaaaaaaaaaaaaaa

M: Kaanthamo Idhu Kannoli Thaano
Kaadhal Nadhiyil Neendhidum Meeno
Karuththai Arindhum Naanam Aeno
Karuththai Arinthum Naanam Aeno

F: Porumai Izhandhidalaamo
Perum Puratchiyil Irangidalaamo
Naan Karung Kal Silaiyo
Kaadhalenakkilaiyo
Varambu Meerudhal Muraiyo

Iruvarum: Saikkilum Oda Mann Maelae
Iru Chakkaram Suzhalvadhu Polae
Anai Thaandi Varum Sugamum
Thoondi Vidum Mugamum Saerndhadhae Uravaalae
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..



EN INIYA PON KANAAVE - LYRICS

en iniya pon nilaavae pon nilavilen kanaavae
ninaivilae pudhu sugam dha dha dha dhaa dha dha
thodarudhae dhinam dhinam dha dha dha dhaa dha dha

(en iniya)

panneeraith thoovum mazhai jillenra kaatrin alai
saerndhaadum innaeramae
en nenjil ennennavoa ennangal aadum nilai
ennaasai unnoaramae
venneela vaanil adhil ennenna maegam
oorgoalam poagum adhil undaagum raagam
puriyaadhoa en ennamae
anbae...

(en iniya)

ponmaalai naerangalae en inba raagangalae
poovaana koalangalae
then kaatrin bimbangalae thaenaadum roajaakkalae
ennenna jaalangalae
kannoadu thoanrum siru kanneeril aadum
kai saerum kaalam adhai en nenjam thaedum
idhudhaanae en aasaigal
anbae...

(en iniya)




ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்

ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே



Wednesday, November 4, 2009

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

படம்: அபூர்வ சகோதரர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1989

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு அட
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு ஹோய்
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ அட
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
வேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் என்னாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்ட வாராம ஓடத்தான் அட
போக்கிரி ஆடுறான் மோதினாத் தூளு தான் நான் பாஞ்சாட
மூக்கு தான் மொகர தான் எகிரித்தான் போகுமே நான் பந்தாட
கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பாப்போமா வாங்கடா
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத்
தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ போடு
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட பாசம் வச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய் போல ஹோ
மோசம் செஞ்சாலே சொல்லாமக் கொல்வேனே பேய் போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்
நியாயம் இல்லாத பொல்லரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு தான் வித்தையைக் காடுவேன் என் கித்தாப்பு
வில்லாதி வில்லானும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கு வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத் தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே (ஹொய்) ஆடுறார் (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்)
தென்னாட்டு (ஹொய் ஹொய்) வேங்கை தான் (ஹொய் ஹொய்) ஒத்துக்கோ ஒத்துக்கோ



Tuesday, November 3, 2009

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ



Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts