Tuesday, October 26, 2010
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஆ..
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்
பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ஆ..
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..
ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
Song: iravukkum pakalukkum - பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
Movie: Engal thangaraja - திரைப்படம்: எங்கள் தங்கராஜா
Singers: P. Suseela, T.M. Soundararajan - பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1973
iravukkum pakalukkum iniyenna vElai
idhayaththil vizhundhadhu thirumaNa maalai
uRavukku urimaikkum piRandhadhu nEram
ulakam namakkini aanandhak kOlam
iravukkum pakalukkum iniyenna vElai
idhayaththil vizhundhadhu thirumaNa maalai
uRavukku urimaikkum piRandhadhu nEram
ulakam namakkini aanandhak kOlam
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai
paadhikkaNkaLai mootith thiRandhu paarppadhil inpam
paadhith thookkaththil koondhalaith thatavi rasippadhil inpam aa..
paadhikkaNkaLai mootith thiRandhu paarppadhil inpam
paadhith thookkaththil koondhalaith thatavi rasippadhil inpam
paadhip paadhiyaai iruvarum maaRi
pazhakum viththaiyE paLLiyil inpam
kaalai enpadhu thunpam inimEl
maalai ondrudhaan inpam
kaalai enpadhu thunpam inimEl
maalai ondrudhaan inpam
iravukkum pakalukkum iniyenna vElai
idhayaththil vizhundhadhu thirumaNa maalai
uRavukku urimaikkum piRandhadhu nEram
ulakam namakkini aanandhak kOlam
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai aa..
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai
aatai idhuvena nilavinai etukkum aanandha mayakkam
ammaa kuLirena ondrinai ondru aNaippadhu pazhakkam aa..
aatai idhuvena nilavinai etukkum aanandha mayakkam
ammaa kuLirena ondrinai ondru aNaippadhu pazhakkam
kaalai nEraththil
kavignar sonnadhu konjam inimEl
kaaNap pOvadhu manjam
iravukkum pakalukkum iniyenna vElai
idhayaththil vizhundhadhu thirumaNa maalai
uRavukku urimaikkum piRandhadhu nEram
ulakam namakkini aanandhak kOlam
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai
iruvar enpadhE illai ini naam
oruvar enpadhE uNmai
laala laalalaa laalaa laalaa
laala laalalaa laalaa
laala laalalaa laalaa laalaa
laala laalalaa laalaa
VIDEO LINK: http://www.youtube.com/watch?v=tfUoWhhIuTkஇரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை iravukkum pakalukkum
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி இயற்றியவர்: மருதகாசி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் திரைப்படம்: பாகப்பிரிவினை மந்தரையின் போதன...
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
திரைப்படம்: அன்பே வா இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆண்டு : 1966 நா...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துள்ள “பிச்சைக்காரன்” விஜய் ஆண்டனி 2006’ம் வருடம் இயக்குனர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படம் மூலமாக தம...
-
படம்: ரிக்க்ஷாக்காரன்... அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்...
-
படம்: எங்க வீட்டுப் பிள்ளை இயற்றியவர்: ஆலங்குடி சோமு இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.