பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ...
பழநிக்கு வந்தவன்
பழமுதிர்ச்சோலையிலே ...
பசியாறி நின்றவன்
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ...
குகனாக வாழ்பவன்
குறவள்ளிக் காந்தனவன் ...
குறிஞ்சிக்கு வேந்தனவன்
பூவாறு முகங்களிலே ...
பேரருள் ஒளிவீசும்
நாவாறப் பாடுகையில் ...
நலம்பாடும் வேலனவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.
அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே
பழஞானப் பசியாலே ...
பழநிக்கு வந்தவன்
பழமுதிர்ச்சோலையிலே ...
பசியாறி நின்றவன்
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே
குன்றெல்லாம் ஆள்பவன் ...
குகனாக வாழ்பவன்
குறவள்ளிக் காந்தனவன் ...
குறிஞ்சிக்கு வேந்தனவன்
பூவாறு முகங்களிலே ...
பேரருள் ஒளிவீசும்
நாவாறப் பாடுகையில் ...
நலம்பாடும் வேலனவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.